மகாராஷ்டிராவில் கொரோனா 3 அலை ஆரம்பம்!

Jul 04, 2021 - 2 years ago

மகாராஷ்டிராவில் கொரோனா 3 அலை ஆரம்பம்! மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன.

நேற்று 9000+ கேஸ்கள் பதிவான நிலையில் இன்று 9336 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 123 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்